tag:blogger.com,1999:blog-8721802224398842003.post4596446291742487951..comments2023-10-17T06:34:11.293-07:00Comments on இது நம்ம ஊருப்பா ....! : வாருங்கள் வரலாறு படைப்போம் .....!ஜீவன் சுப்பு http://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8721802224398842003.post-48942221754534070402014-01-03T05:12:39.547-08:002014-01-03T05:12:39.547-08:00பெரம்பலூரில் பூலாம்பாடி என்கிற பேரூராட்சி (ஆனால் க...பெரம்பலூரில் பூலாம்பாடி என்கிற பேரூராட்சி (ஆனால் கிராமம்) உண்டு.. செழிப்பான,.. விவசாயம் சார்ந்த.., ஏரிகள் நிறைந்த... அழகான ஊர்.. சின்னக் கெண்டி என்று சொல்வார்களாம் முற்காலங்களில்..(யார் போனாலும் பிழைக்க வழி கிடைக்கும் என்கிற அர்த்தத்தில்)தெம்மாங்குப் பாட்டு....!!https://www.blogger.com/profile/11022348468660829032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-79182548281579136842013-10-28T01:21:53.100-07:002013-10-28T01:21:53.100-07:00அருமை அருமை நமது ஊர் பெருமை உலகறிய வைப்பதில் உங்கள...அருமை அருமை நமது ஊர் பெருமை உலகறிய வைப்பதில் உங்கள் பங்கு மிகவும் அருமை .... - Murugappan Poolankurichi's SeedMurugappan. A i-Nateshttps://www.blogger.com/profile/04368312658328794240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-13407096829674973472013-10-28T01:20:39.815-07:002013-10-28T01:20:39.815-07:00அருமை அருமை நமது ஊர் பெருமை உலகறிய வைப்பதில் உங்கள...அருமை அருமை நமது ஊர் பெருமை உலகறிய வைப்பதில் உங்கள் பங்கு மிகவும் அருமை .... Murugappan. A i-Nateshttps://www.blogger.com/profile/04368312658328794240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-1222489742181693232013-10-18T05:39:11.321-07:002013-10-18T05:39:11.321-07:00:) .. நன்றிங்க மகிழ் ...!:) .. நன்றிங்க மகிழ் ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-26872592994610020482013-10-18T05:38:47.317-07:002013-10-18T05:38:47.317-07:00நன்றிங்க ...!நன்றிங்க ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-31763314850315794732013-10-18T05:38:33.591-07:002013-10-18T05:38:33.591-07:00நன்றி மேடம்ஜி ...!நன்றி மேடம்ஜி ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-58213578673269513172013-10-17T06:52:03.946-07:002013-10-17T06:52:03.946-07:00u know இங்க உங்க writing styleலே மாறிடுச்சு !!!!!!...u know இங்க உங்க writing styleலே மாறிடுச்சு !!!!!!!வாழ்த்துக்கள் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-40040702572892707692013-09-02T23:33:24.446-07:002013-09-02T23:33:24.446-07:00நல்ல முயற்சி, வாழ்த்துகள்!நல்ல முயற்சி, வாழ்த்துகள்!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-19998895873124319632013-07-27T08:01:25.475-07:002013-07-27T08:01:25.475-07:00வரலாறு படைக்க வாழ்த்துகள்..!வரலாறு படைக்க வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-47928847366394944552013-01-02T01:21:06.177-08:002013-01-02T01:21:06.177-08:00** குறிஞ்சி யும் முல்லையும் திரிந்தது பாலை அதுனால ...** குறிஞ்சி யும் முல்லையும் திரிந்தது பாலை அதுனால ( தொடர்ச்சிக்காக ) மூணாவதா பாலைய போட்டேன் . நீரும் வயலும் அதிக தொடர்புங்கிறதுனால பின்ன போட்டேன் . பெரிய தவறு ன்னா சொல்லுங்க மாத்திரலாம் ...அப்றம் எங்க ஊர்ல கடல் இல்லங்க அதான் நீர்னு மாத்திட்டேன் ...**<br /><br />//தவறேதும் இல்லை இந்த ஆர்டர் எதுக்கு சொல்றதுன்னா.. நிலத்தின் வகைப்பாட்டியல் எப்பவுமே ஞாபகம் வைத்துக் கொள்வதற்குதான்.<br /><br />நீரும் நீர்சார்ந்த பகுதிகள் என்பது குறுகிய வட்டம் அதனால கடலும் கடல் சார்ந்த பகுதிகள்னு சொல்றோம். இதுல நதிகளும் அடக்கம் தான்.<br /><br />வருங்கால சந்ததியினருக்கு நாம தவாறான தகவல்களை பதிவு செய்யகூடாது ...இல்லையா ? என் தமிழ் ஆசிரியர்களின் பாடம் அப்படி !//<br /><br />இதை குறிப்பிடவே.. மற்றபடி தவறு கிடையாது.<br /><br />”பூலாங்குறிச்சி” பற்றிய தகவல்களை ஆர்வமுடன் எதிர் பார்க்கிறோம், தொடருங்கள்.<br />நன்றி ஜீவன்சுப்பு<br /><br />** ரெம்ப நன்றி . மாத்திட்டேங்க ..**<br />ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-79061846494899499282013-01-01T22:57:01.889-08:002013-01-01T22:57:01.889-08:00ஆர்டர் இதுதான்...குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல், ...ஆர்டர் இதுதான்...குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல், பாலை<br /><br />கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தல்.<br /><br />பாராட்டுகள்.. ஜீவன் சுப்புகலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8721802224398842003.post-25138263533620207552013-01-01T21:51:47.659-08:002013-01-01T21:51:47.659-08:00ஆமாங்க மிக நல்ல முயற்சி. எந்த ஊரு போனாலும் நம்ம ஊர...ஆமாங்க மிக நல்ல முயற்சி. எந்த ஊரு போனாலும் நம்ம ஊருபோல வருமா? படங்களும் இணைக்கலாமா சார்?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.com